Preloader images
Preloader icon

சிறுவர் பராமரிப்பு நிலையங்களைச் சேர்ந்த சிறுவர்களின் ஒன்லைன் கல்விக்கு யூனியன் அஷ்யூரன்ஸ் Sisumaga+ ஆதரவு

ஒவ்வொரு பிள்ளைக்கு இடைவிடாத கல்வியைத் தொடரும் வாய்ப்பை வழங்குவது எனும் யூனியன் அஷ்யூரன்ஸ் Sisumaga+ இன் கொள்கையின் பிரகாரம், நாடு முழுவதையும் சேர்ந்த சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் ஒன்லைன் கல்விக்கான வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது. 397 சிறுவர் அபிவிருத்தி நிலையங்களுக்கு டப்லெட்கள் மற்றும் மடிக்கணனிகள் விநியோகிக்கப்பட்டிருந்ததுடன், நாடு முழுவதையும் சேர்ந்த 10,632 சிறுவர்களை உள்வாங்கி யூனியன் அஷ்யூரன்ஸ் மற்றும் இதர ஏழு நிறுவனங்களின் அனுசரணையில் இவை அன்பளிப்புச் செய்யப்பட்டிருந்தன. தொற்றுப் பரவல் காரணமாக சிறுவர்களின் கல்வியில்

கொவிட்-19 தவிர்ப்புக்கான போராட்டத்துக்கு உதவும் வகையில் அத்தியாவசிய மருத்துவ சாதனங்களை யூனியன் அஷ்யூரன்ஸ் கையளிப்பு

கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு பங்களிப்பு வழங்கும் வகையில் நான்கு அரசாங்க வைத்தியசாலைகளுக்கு அத்தியாவசியமான மருத்துவ சாதனங்களை வழங்க யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சி முன்வந்திருந்தது. நோயாளர்களுக்கு சிகிச்சைகளை வழங்கும் கொள்ளளவுத் திறனை அதிகரித்துக் கொள்வதற்கான பங்களிப்பாக இந்த அன்பளிப்பு அமைந்திருந்தது. இலங்கையில் இதுவரையில் கொவிட்-19 தொற்றுக்கு 257,225 க்கும் அதிகமானவர்கள் இலக்காகியுள்ளதுடன், 3,030 க்கும் அதிகமான உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம் தொடர்பில் யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜுட் கோம்ஸ் கருத்துத்

யூனியன் அஷ்யூரன்ஸ் மற்றும் சினமன் ஹோட்டல்ஸ் மற்றும் ரிசோர்ட்ஸ் இணைந்து வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 3000 க்கும் அதிகமான உணவுப் பொதிகள் விநியோகம்

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 3000 உணவுப் பொதிகளைப் பகிர்ந்தளிப்பதற்காக சினமன் ஹோட்டல்ஸ் மற்றும் ரிசோர்ட்ஸ் உடன் யூனியன் அஷ்யூரன்ஸ் கைகோர்த்திருந்தது. சினமனின் “Meals that Heal”சமூகத் திட்டத்தின் பிரகாரம் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. தொற்றுப் பரவலுக்கு எதிராக போராடி வரும் நிலையில், மோசமான வானிலையினால் நாட்டின் 10 மாவட்டங்களைச் சேர்ந்த 200,000க்கும் அதிகமான நபர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். இடர் முகாமைத்துவ நிலையம் மற்றும் இடர் முகாமைத்துவத்துக்கான ஆசிய பசுபிக் ஒன்றிணைவுடன் (A-PAD) இணைந்து உணவுப் பொதிகளை விநியோகிக்கும்

CSR

பொது மக்கள் சேவை சார் செய்தி பிரச்சாரம்

கொவிட்-19 தொற்றுப் பரவலிலிருந்து பாதுகாத்துக் கொள்வது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சுகாதார மேம்பாட்டு பணியத்துடன் அரச-தனியார் பங்காண்மையை யூனியன் அஷ்யூரன்ஸ் ஏற்படுத்தியிருந்தது. முகக் கவசங்களை பயன்படுத்துவது, பயன்படுத்திய பின்னர் கழற்றி வைப்பது மற்றும் பாவித்த பின் கழிவகற்றுவது தொடர்பில் பெருமளவானோர் அறிந்திராத வழிகாட்டல்கள் தொடர்பிலும், பொதுவான சுகாதார வழிகாட்டல்கள் தொடர்பில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையிலும் டிஜிட்டல் ஊடகங்களினூடாக அமைந்த விழிப்புணர்வுத் திட்டத்தை முன்னெடுக்க முன்வந்திருந்தன. சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர். பி.டி.கொக்கலகே கருத்துத் தெரிவிக்கையில், “2021

new inner image
CSR

தலசீமியா விழிப்புணர்வு

தலசீமியா என்பது பிறப்பிலிருந்து காணப்படும் நோய் நிலையாகும். இலங்கையின் வட மேல் மாகாணத்தில் இந்த நோய் பெருமளவு காணப்படுகிறது. இந்த கொடிய குருதி குறைபாட்டை கட்டுப்படுத்திக் கொள்வது தொடர்பில் யூனியன் அஷ்யூரன்ஸ் பெறுமதி வாய்ந்த பங்களிப்பை வழங்கியிருந்தது. இதற்காக நாடு முழுவதிலும் தலசீமியா விழிப்புணர்வு மற்றும் தவிர்ப்பு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. தேசிய தலசீமியா நிலையம் – குருநாகல் மற்றும் ஹேமால்ஸ் வயதுவந்தவர்கள் தலசீமியா பராமரிப்பு நிலையம் போன்றவற்றுடன் இணைந்து நாடு முழுவதிலும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அருகிலுள்ள

new inner image
CSR

நீரிழிவு விழிப்புணர்வு மற்றும் இனங்காணல் நிகழ்ச்சிகள்

நீரிழிவு என்பது பாரதூரமான நோய் நிலையாக கருதப்படுவதுடன், யூனியன் அஷ்யூரன்ஸின் சமூகப் பொறுப்புணர்வு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் உள்வாங்க தீர்மானிக்கப்பட்டது. யூனியன் மனிதாபிமானம் ஊடாக, இடையீடுகள் வடிவமைக்கப்பட்டு, இனங்காணல் மாதிரிகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டிருந்தன. கொழும்பு மாநகர சபையின் பொது சுகாதார திணைக்களம், பிராந்திய சுகாதார அமைச்சு அலுவலகங்கள் மற்றும் தொற்றா நோய்கள் ஒழிப்பு பிரிவுகள் போன்றவற்றுடன் இணைந்து இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. Program Name 2017 2018 2019 No of Programs No of Life

new inner image
CSR

டெங்கு விழிப்புணர்வு திட்டம்

டெங்கு பரவல் என்பது அதிகரித்திருந்தது. நாடு முழுவதிலும் இது மாபெரும் சுகாதார பிரச்சினையாக தோற்றம் பெற்றிருந்தது. இது தொடர்பில், யூனியன் மனிதாபிமானம் பிராந்திய சுகாதார அமைச்சு மற்றும் கொழும்பு மாநகர சபையின் பொது சுகாதார திணைக்களம் ஆகியவற்றுடன் கைகோர்த்து டெங்கு விழிப்புணர்வு திட்டங்களை ஏற்பாடு செயற்திருந்தது. விழிப்புணர்வு திட்டங்களுக்கு மேலதிகமாக, பாடசாலைகளுடன் இணைந்து விசேட திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இவற்றினூடாக, மாணவர்கள் மூலமாக சமூகத்தில் டெங்கு ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. Program Name 2017

new inner image
CSR

நாம் எவ்வாறு ஆரம்பித்தோம்

யூனியன் மனிதாபிமானம் – யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சியின் சமூகப் பொறுப்புணர்வு வர்த்தக நாமமாக அமைந்துள்ளதுடன், பொது மக்கள் மத்தியில் மூன்று நோய்கள் பற்றிய விழிப்புணர்வை தோற்றுவிக்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது – தலசீமியா, நீரிழிவு மற்றும் டெங்கு போன்றன அந்நோய்களாகும்.. யூனியன் அஷ்யூரன்ஸ் சகல சமூகப் பொறுப்புணர்வு செயற்பாடுகளையும் பிரத்தியேகமான ஒரே வர்த்தக நாமத்தின் கீழ் கொண்டு வந்திருந்தது, ’யூனியன் மனிதாபிமானம் – அறிவார்ந்த, ஆரோக்கியமான, வளமான எதிர்காலம்” என்பது இதுவாகும். பிந்திய சமூக பொறுப்புணர்வு செயற்பாடுகள் பற்றிய